Uncategorized

சிறப்பான கட்டுறைகளை எழுத சிரம்ப்படுகிறீர்களா? எவ்வாறு மேம்படுத்துவது என்று தெறியவில்லையா? கீழ்காணும் அழகான சொற்றடர்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.





மகிழ்ச்சி

அவர்களிடம் உவகைப் பொங்கி வழிந்தது
என் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது

சோகம்

முயற்சி

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை என்றும் வெல்லது.

நம்பிக்கை

நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும், இருட்டில் நடந்தாலும் இமயம் வரை செல்லலாம்.

வெற்றி/தோல்வி

வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே வித்தியாசம் தான். கடமையை செய்தால் அது வெற்றி, கடமைக்கு செய்தால் அது தோல்வி

கனவு

நீங்கள் உறங்கும்போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.

வாய்ப்பு

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.

உழைப்பு

உடைந்த கைகளைக் கொண்டு உழைக்கலாம் ஆனால் உடைந்த உள்ளங்களைக் கொண்டு உழைக்க முடியாது

பயம் பதற்றம்

பதை பதைத்துப் போனார்

Leave a comment