மகிழ்ச்சி
அவர்களிடம் உவகைப் பொங்கி வழிந்தது |
என் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது |
சோகம்
முயற்சி
முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை என்றும் வெல்லது. |
நம்பிக்கை
நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும், இருட்டில் நடந்தாலும் இமயம் வரை செல்லலாம். |
வெற்றி/தோல்வி
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே வித்தியாசம் தான். கடமையை செய்தால் அது வெற்றி, கடமைக்கு செய்தால் அது தோல்வி |
கனவு
நீங்கள் உறங்கும்போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. |
வாய்ப்பு
கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. |
உழைப்பு
உடைந்த கைகளைக் கொண்டு உழைக்கலாம் ஆனால் உடைந்த உள்ளங்களைக் கொண்டு உழைக்க முடியாது |
பயம் பதற்றம்
பதை பதைத்துப் போனார் |